sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கஞ்சா விற்ற இருவர் கைது

/

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது


ADDED : செப் 14, 2024 08:25 PM

Google News

ADDED : செப் 14, 2024 08:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்:மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில் உள்ள சீமவாரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில், போலீசார் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அங்குள்ள பாலத்தின் அருகே, சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த இருவரை பிடித்து விசாரித்து, அவர்களது பைக்கை சோதனை செய்தனர்.

அதில், ஒரு கிலோ, 200 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. விசாரணையில் இருவரும், மீஞ்சூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ், 32, அரக்கோணம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 26, என்பதும், அத்திப்பட்டு பகுதியில் உள்ளதனியார் கன்டெய்னர் கிடங்கு ஒன்றில் பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது.

இவர்கள் ஆந்திராவில் இருந்து கன்டெய்னர் லாரி டிரைவர்கள் உதவியுடன் கஞ்சா கடத்தி வந்து, விற்பனையில் ஈடுபட்டனர். அதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us