sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கஞ்சா கடத்திய இருவர் கைது

/

கஞ்சா கடத்திய இருவர் கைது

கஞ்சா கடத்திய இருவர் கைது

கஞ்சா கடத்திய இருவர் கைது


ADDED : பிப் 25, 2025 12:10 AM

Google News

ADDED : பிப் 25, 2025 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி,

ஆந்திர மாநிலத்தில் இருந்து, திருத்தணி வழியாக, சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளுக்கு கஞ்சா கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று, ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார், திருத்தணி அடுத்த, பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது, திருப்பதியில் இருந்து, திருத்தணி வழியாக, அரக்கோணம் நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் போலீசார் சோதனை செய்தபோது, இரண்டு பயணியரின் பைகளில், 5 கிலோ கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், மயிலாடுதுறை மாப்படுக்கை கிராமத்தைச் சேர்ந்த குகன், 22, கிட்டப்பா பாலத்தைச் சேர்ந்த அரவிந்தன், 22, என, தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us