sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரயிலில் அடிபட்டு இருவர் உயிரிழப்பு

/

ரயிலில் அடிபட்டு இருவர் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு இருவர் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு இருவர் உயிரிழப்பு


ADDED : ஆக 28, 2024 12:04 AM

Google News

ADDED : ஆக 28, 2024 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், திருச்சியைச் சேர்ந்தவர் ஜெயசிவா, 21. பெருங்களத்துார், ஏரிக்கரையை ஒட்டியுள்ள பகுதியில் தங்கி, இருங்காட்டுக்கோட்டையில் உள்ள தனியார் கார் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து, பெருங்களத்துாருக்கு வந்த அவர், அறைக்கு செல்வதற்காக ஏரிக்கரை அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றார்.

அப்போது, ரயிலில் அடிபட்டு இறந்தார். நேற்று காலை, அவ்வழியாக சென்றவர்கள், அவர் இறந்து கிடந்ததை பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மற்றொரு சம்பவம்


தாம்பரம் - பெருங்களத்துார் இடையே, நேற்று முன்தினம் மாலை 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், விரைவு ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அவர் குறித்த வேறு எந்த விபரமும் தெரியவில்லை. இந்த இரண்டு சம்பவங்கள் குறித்து, தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us