sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் கடத்திய இருவர் கைது

/

மணல் கடத்திய இருவர் கைது

மணல் கடத்திய இருவர் கைது

மணல் கடத்திய இருவர் கைது


ADDED : ஜூன் 11, 2024 04:54 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புல்லரம்பாக்கம்: திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் அருகே உள்ள தலக்காஞ்சேரி பகுதியில் கிருஷ்ணா கால்வாய் அருகே புல்லரம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் அதிகாலை ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள பாலம் அருகே மாட்டு வண்டியில் மணல் திருடிக்கொண்டிருந்த இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் புன்னம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிவப்பிரகாசம், 55 செல்வராஜ், 60 என தெரிய வந்தது.

இதுகுறித்து வழக்கு பதிந்த புல்லரம்பாக்கம் போலீசார் இருவரையும் கைது செய்து இரு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us