sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வடகரை ஐ.டி.ஐ.,யில் 31 வரை நேரடி மாணவர்கள் சேர்க்கை

/

வடகரை ஐ.டி.ஐ.,யில் 31 வரை நேரடி மாணவர்கள் சேர்க்கை

வடகரை ஐ.டி.ஐ.,யில் 31 வரை நேரடி மாணவர்கள் சேர்க்கை

வடகரை ஐ.டி.ஐ.,யில் 31 வரை நேரடி மாணவர்கள் சேர்க்கை


ADDED : ஜூலை 19, 2024 02:02 AM

Google News

ADDED : ஜூலை 19, 2024 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:வடகரை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், நேரடி மாணவர் சேர்க்கை வரும், 31 வரை நடக்கிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

வடகரை ஆதிதிராவிடர் நல அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில், தொழிற்கல்வி பெறுவதற்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம், வரும் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இங்கு, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், மின்பணியாளர், மோட்டார் வாகன பிரிவுகளிலும்; 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர், வெல்டர், கம்பியாளர் ஆகிய பிரிவுக்கும் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட தொழிற்பிரிவுகளில் இருபாலரும் ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற்பிரிவுகளில் நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கு வயது 14-40. பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. விண்ணப்ப கட்டணம் 50 ரூபாய். பயிற்சிக்கட்டணம் இல்லை.

பயிற்சியில் சேரும் அனைவருக்கும் அரசின் அனைத்து உதவி தொகையும் வழங்கப்படும். நேரடி சேர்க்கைக்கு, முதல்வர், ஆதிதிராவிடர் நல அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், வடகரை, செங்குன்றம், சென்னை -52 என்ற முகவரியில் நேரில் உரிய அசல் சான்றுகளுடன் அனுகலாம்.

தொடர்புக்கு 044 -29896032 மற்றும் 94440 09046 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us