sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

/

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


ADDED : செப் 12, 2024 09:10 PM

Google News

ADDED : செப் 12, 2024 09:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணவாளநகர்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் பிரவீன், 25.

மணல் திருட்டு, கஞ்சா, வழிப்பறி, பாலியல் தொல்லை உட்பட பல வழக்குகளில் தொடர்புடைய இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மணவாளநகர் இன்ஸ்பெக்டர் சத்தியபாமா திருவள்ளூர் எஸ்.பி.,க்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து எஸ்.பி., சீனிவாசபெருமாள் பரிந்துரைபடி மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், பிரவீனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து மணவாளநகர் போலீசார், அதற்கான உத்தரவை சென்னை புழல் சிறையில் ஒப்படைத்தனர். இதையடுத்து பிரவீன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.






      Dinamalar
      Follow us