sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

'போக்சோ'வில் வாலிபர் கைது

/

'போக்சோ'வில் வாலிபர் கைது

'போக்சோ'வில் வாலிபர் கைது

'போக்சோ'வில் வாலிபர் கைது


ADDED : பிப் 25, 2025 09:44 PM

Google News

ADDED : பிப் 25, 2025 09:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி அருகே, சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்த வாலிபர், 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார்.

திருத்தணி அடுத்த, சிறுகுமி இருளர் காலனியைச் சேர்ந்தவர் கண்ணய்யன் மகன் குணா, 20. இவர், கடந்த, 19ம் தேதி, வீரகநல்லுார் பகுதியைச் சேர்ந்த, 14 வயது சிறுமியை ஒருவரை அழைத்துச் சென்று திருமணம் செய்துக் கொண்டார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, நேற்று குணாவை கைது செய்து, சிறுமியையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

பின், சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தும், சிறுமியை திருமணம் செய்து் கொண்டு, பலாத்காரம் செய்ததற்காக குணாவின் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின், புழல் சிறையில் குணாவை அடைத்தனர்.






      Dinamalar
      Follow us