sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

1 கி.மீ., சுற்றி செல்லும் பயணியர் சாலைகள் இணைப்பது எப்போது?

/

1 கி.மீ., சுற்றி செல்லும் பயணியர் சாலைகள் இணைப்பது எப்போது?

1 கி.மீ., சுற்றி செல்லும் பயணியர் சாலைகள் இணைப்பது எப்போது?

1 கி.மீ., சுற்றி செல்லும் பயணியர் சாலைகள் இணைப்பது எப்போது?


ADDED : நவ 01, 2024 08:37 PM

Google News

ADDED : நவ 01, 2024 08:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தை ஒட்டி, ரயில்வே ஊழியர் குடியிருப்பு சாலை அமைந்துள்ளது. தெற்கு பகுதியில், இச்சாலை முடிவடையும் இடத்தில் இருந்து, 250 மீட்டர் தொலைவில், பழைய தபால் தெரு சாலை அமைந்துள்ளது.

இடைப்பட்ட பகுதி முழுதும் ரயில்வே துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன் வரை, இவ்வழியாக ரயில் பயணியர் சென்று வந்தனர்.

தற்போது, மாநில நெடுஞ்சாலை துறையினர் கட்டுப்பாட்டில் உள்ள பழைய தபால் தெரு சாலையில், ஏராளமான ஆக்கிரமிப்பு கடைகள் உருவாகியுள்ளன.

இதனால், ரயில் நிலையம் செல்வதற்கு வழியின்றி, 1 கி.மீ., துாரம் சுற்றி செல்ல வேண்டிய நிலையில் ரயில் பயணியர் உள்ளனர். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, ரயில்வே ஊழியர் குடியிருப்பு சாலையை, தபால் தெரு சாலையுடன் இணைக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us