sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 27, 2025 ,புரட்டாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சிறுமியை கர்ப்பிணியாக்கிய 14 வயது சிறுவன் கைது

/

சிறுமியை கர்ப்பிணியாக்கிய 14 வயது சிறுவன் கைது

சிறுமியை கர்ப்பிணியாக்கிய 14 வயது சிறுவன் கைது

சிறுமியை கர்ப்பிணியாக்கிய 14 வயது சிறுவன் கைது


ADDED : மே 08, 2025 02:45 AM

Google News

ADDED : மே 08, 2025 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி தாலுகாவில், எட்டாம் வகுப்பு படிக்கும், 13 வயது சிறுமியை, ஒன்பதாம் வகுப்பு படிக்கும், 14 வயது சிறுவன் நெருக்கமாக பழகி வந்துள்ளான்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன், 13 வயது சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவரது பெற்றோர், ஒரு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவரிடம் காண்பித்தனர். பரிசோதித்த மருத்துவர், சிறுமி ஏழு மாத கர்ப்பிணியாக உள்ளார். மேல் சிகிச்சைக்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசில் புகார் அளித்தனர். சிறுமியிடம் போலீசார் விசாரித்த போது, 14 வயது சிறுவன் காரணம் என தெரிவித்தார்.

அதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து நேற்று, சிறுவனை கைது செய்து, திருவள்ளூர் மாவட்ட சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us