sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருத்தணியில் திரிந்த 15 பன்றிகள் பிடிப்பு

/

திருத்தணியில் திரிந்த 15 பன்றிகள் பிடிப்பு

திருத்தணியில் திரிந்த 15 பன்றிகள் பிடிப்பு

திருத்தணியில் திரிந்த 15 பன்றிகள் பிடிப்பு


ADDED : அக் 01, 2024 07:47 AM

Google News

ADDED : அக் 01, 2024 07:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: பருவ மழை துவங்க உள்ளதால், சாலை மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் பன்றிகளால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக பன்றிகளால் மூளை காய்ச்சல் அதிகளவில் பரவுகிறது. ஆகையால், பேரூராட்சி, நகராட்சிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து, திருத்தணி நகராட்சி ஆணையர் அருள் உத்தரவின்படி, துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 10 துப்புரவு ஊழியர்கள், நகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த, 15 பன்றிகளை பிடித்தனர்.

அதை தொடர்ந்து சரக்கு வேனில் பன்றிகளை அடைத்து, திருத்தணி அருகே உள்ள காப்பு காட்டில் உயிருடன் விட்டனர்.

மேலும், பன்றி வளர்க்கும் உரிமையாளர்களிடம் துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன், நகராட்சியில் பன்றிகள் வளர்ப்பதற்கு அரசு தடை விதித்துள்ளதால், பன்றிகள் வளர்க்கக் கூடாது. இதை மீறி பன்றிகள் வளர்ப்பவர்களுக்கு அபராதமும், பன்றிகள் பறிமுதல் செய்யப்படும் எனவும் துப்புரவு ஆய்வாளர் எச்சரித்தார்.






      Dinamalar
      Follow us