sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

/

குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி


ADDED : நவ 21, 2024 09:07 PM

Google News

ADDED : நவ 21, 2024 09:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி அருகே இரு சிறுவர்கள் குட்டையில் மூழ்கி பலியாயினர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்வர்கள் ஆறுமுகம் மகன் பிரவீன், 10, முருகேசன் மகன் கிரிநாத்,10. இருவரும் உறவினர்கள். திருத்தணியில் உள்ள தனியார் பள்ளியில், ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை பள்ளி சென்றவர்கள் மாலை, 5:00 மணிக்கு வீட்டிற்கு வந்தனர். பின், கிரிநாத், பிரவீன் இருவரும் இயற்கை உபாதை கழிப்பதற்காக கன்னிகாபுரம் குளக்கரை சென்றனர்.

அங்குள்ள, குட்டைக்கு சென்ற இருவரும் கால் கழுவ இறங்கிய போது இருவரும் தண்ணீர் மூழ்கினர். தகவல் அறிந்ததும் சிறுவர்களின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள் சென்று சிறுவர்களை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ஏற்கனவே சிறுவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர். சிறுவர்களின் தந்தை இருவரும் சகோதரர்கள் ஆவர். சிறுவர்கள் குட்டையில் மூழ்கி பலியான சம்பவத்தால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளன.






      Dinamalar
      Follow us