ADDED : அக் 22, 2025 10:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, ராமலிங்காபுரம் சோதனைச்சாவடியில், பைக்கில் 50 கிலோ குட்கா கடத்தி வந்த போலிவாக்கம் சிதம்பரம், முருகஞ்சேரி சீதா, 37, ஆகியோரை தனிப்படை போலீசார் பிடித்தனர்.
அவர்களை கைது செய்த பென்னலுார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.