sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பிச்சாட்டூர் ஏரியில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறப்பு

/

பிச்சாட்டூர் ஏரியில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறப்பு

பிச்சாட்டூர் ஏரியில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறப்பு

பிச்சாட்டூர் ஏரியில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறப்பு


ADDED : டிச 03, 2024 09:10 PM

Google News

ADDED : டிச 03, 2024 09:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஆந்திர மாநிலத்தில் ஆரணி ஆற்றின் நடுவே, பிச்சாட்டூர் கிராமத்தில் உள்ளது ஏரி. இதன் மொத்த கொள்ளளவு, 1.85 டி.எம்.சி., நீர்மட்டம், 31 அடி. மழைநீர் இதன் முக்கிய நீர் ஆதாரம். மழை பெய்வதற்கு முன் ஒரு டி.எம்.சி., நீர் இருந்தது.

'பெஞ்சல்' புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மழைநீர் வரத்து ஏற்பட்டது. வினாடிக்கு, 5,400 கன அடி வீதம் தண்ணீர் வந்ததால், ஏரியின் பாதுகாப்பை கருதி, அங்குள்ள மதகு வாயிலாக, 500 கன அடி நீர் திறக்கப்பட்டது.

நேற்று, மதியம் 2:00 மணி நிலவரப்படி, மழைநீர் வினாடிக்கு, 2,800 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. தற்போதைய கொள்ளளவு, 1.657 டி.எம்.சி., நீர்மட்டம், 29.60 அடி. இங்குள்ள மதகு வாயிலாக வினாடிக்கு, 2,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.






      Dinamalar
      Follow us