sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

21 சவரன் நகை திருட்டு

/

21 சவரன் நகை திருட்டு

21 சவரன் நகை திருட்டு

21 சவரன் நகை திருட்டு


ADDED : பிப் 04, 2025 10:21 PM

Google News

ADDED : பிப் 04, 2025 10:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநின்றவூர்:ஆவடி அடுத்த திருநின்றவூர், பிரகாஷ் நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 37. தனியார் நிறுவன ஊழியர்.

இவர், கடந்த 2ம் தேதி மாலை, குடும்பத்துடன் கேரளாவில் உள்ள கோவிலுக்கு சென்றார். நேற்று முன்தினம், அவரது வீடு திறந்து கிடப்பதாகவும், மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும், அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அவரது மாமனார் கிருஷ்ணன் சென்று பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த, 21 சவரன் தங்க நகை திருடு போனது தெரிந்தது. புகாரின்படி, திருநின்றவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us