sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பூட்டை உடைத்து 2.5 சவரன் திருட்டு

/

பூட்டை உடைத்து 2.5 சவரன் திருட்டு

பூட்டை உடைத்து 2.5 சவரன் திருட்டு

பூட்டை உடைத்து 2.5 சவரன் திருட்டு


ADDED : ஜூலை 04, 2025 08:38 PM

Google News

ADDED : ஜூலை 04, 2025 08:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து, 2.5 சவரன் திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சி வள்ளியம்மாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 49. இவர், துணிக்கடையில் பணிபுரிந்து வருகிறார்.

இவர், கடந்த 2ம் தேதி திருவள்ளூரில் உள்ள உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, குடும்பத்துடன் சென்றார். நேற்று முன்தினம் முருகன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினர், அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த முருகன், உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 2.5 சவரன் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us