sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அரசு ஊழியர் வீட்டில் 25 சவரன் திருட்டு

/

அரசு ஊழியர் வீட்டில் 25 சவரன் திருட்டு

அரசு ஊழியர் வீட்டில் 25 சவரன் திருட்டு

அரசு ஊழியர் வீட்டில் 25 சவரன் திருட்டு


ADDED : ஆக 19, 2025 12:33 AM

Google News

ADDED : ஆக 19, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி, வேளாண் துறை அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து, 25 சவரன் நகை திருடியவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

திருத்தணி, ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன், 56. திருவள்ளூர் வேளாண் துறை அலுவலகத்தில் அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 14ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, ஆந்திர மாநிலத்தில் உள்ள உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் வேல்முருகன் சென்றார்.

மறுநாள் காலை வீடு திரும்பிய போது, முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 25 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us