sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ரூ.29 லட்சம் தங்கப்பசை பறிமுதல்

/

ரூ.29 லட்சம் தங்கப்பசை பறிமுதல்

ரூ.29 லட்சம் தங்கப்பசை பறிமுதல்

ரூ.29 லட்சம் தங்கப்பசை பறிமுதல்

2


ADDED : மார் 17, 2024 11:09 PM

Google News

ADDED : மார் 17, 2024 11:09 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில், ஒப்பந்த பணியாளரான 37 வயதுள்ள சென்னை ஊழியர், குடியுரிமை அலுவலகம் அருகில் உள்ள கழிப்பறை தண்ணீர் தொட்டியில் இருந்து 2 பாக்கெட் தங்கப்பசையை, நேற்று எடுத்துள்ளார்.

விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த அவரை, பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்தனர். பின், அவர் மீதான சந்தேகத்தில் தனி அறையில் சோதித்தபோது, அவரது உள்ளாடையில் தங்கப்பசை இருந்தது.

கடத்தப்பட்ட தங்கப்பசை 533 கிராம் இருந்தது. இதன் மதிப்பு 29 லட்சம் ரூபாய். அவற்றை பறிமுதல் படையினர், சுங்க அதிகாரிகளிடம் அவரை ஒப்படைத்தனர்.

அவர்களது முதற்கட்ட விசாரணையில், சென்னை விமான நிலையத்திற்கு, துபாயில் இருந்து 'ஏர் இந்தியா' விமானத்தில் நேற்று அதிகாலை வந்த பயணி ஒருவர், தங்கப்பசையை கழிப்பறையில் வைத்திருந்ததாகவும், அதை எடுத்து வந்து திரிசூலத்தில் தந்தால் பணம் தருவதாகவும் கூறியதாகவும், பிடிபட்ட நபர் கூறியுள்ளார்.

அவரது மொபைல் போன் அழைப்புகளை வைத்து, ஒப்பந்த ஊழியரிடம் பேசிய இலங்கை பயணி குறித்து விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us