sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஐஸ்கிரீம் சாப்பிட்ட 4 சிறுவர்கள் மயக்கம்

/

ஐஸ்கிரீம் சாப்பிட்ட 4 சிறுவர்கள் மயக்கம்

ஐஸ்கிரீம் சாப்பிட்ட 4 சிறுவர்கள் மயக்கம்

ஐஸ்கிரீம் சாப்பிட்ட 4 சிறுவர்கள் மயக்கம்


ADDED : மே 13, 2025 09:07 PM

Google News

ADDED : மே 13, 2025 09:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த வெங்கடாபுரம் கிராம தெருக்களில் நேற்று வாகனத்தில் வைத்து ஒரு நபர், ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்துள்ளார்.

அந்த பகுதியில் உள்ள சிறுவர்களும் வாங்கி சாப்பிட்டுள்ளனர். இந்த ஐஸ்கிரீமில், பல்லி இருந்ததாக கூறப்படுகிறது. திடீரென நான்கு சிறுவர்கள் மயக்கம் வருவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். நான்கு சிறுவர்களுக்கும் அத்திமாஞ்சேரிபேட்டை துணை சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us