sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

குட்கா கடத்திய 4 பேர் கைது

/

குட்கா கடத்திய 4 பேர் கைது

குட்கா கடத்திய 4 பேர் கைது

குட்கா கடத்திய 4 பேர் கைது


ADDED : செப் 21, 2024 09:09 PM

Google News

ADDED : செப் 21, 2024 09:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற ஆந்திர மாநில அரசு பேருந்து ஒன்றை நிறுத்தி பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர்.

அதில் பயணித்த சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த தேவி, 31, ராணி, 55, மாலா, 32, வியாசர்பாடியை சேர்ந்த யுவராஜ், 46, ஆகியோரிடம், எட்டு கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார் நான்கு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us