sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

4 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

/

4 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

4 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

4 தாசில்தார்கள் பணியிட மாற்றம்


ADDED : பிப் 16, 2025 09:03 PM

Google News

ADDED : பிப் 16, 2025 09:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் ஒன்பது தாசில்தார் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு பணியாற்றும் தாசில்தார் மற்றும் தனி தாசில்தார்கள் பல்வேறு நிர்வாக நலன் கருதி நேற்று முன்தினம், கலெக்டர் பிரதாப் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், திருத்தணி தாசில்தாராக பணியாற்றி வந்த மலர்விழி, பள்ளிப்பட்டு தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

கும்மிடிப்பூண்டி மாநெல்லுார் சிப்காட் அலுவலகம் அலகு - 2, தனி தாசில்தாராக பணியாற்றி வந்த நடராஜன், திருத்தணி தாசில்தாராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

அதே போல, கும்மிடிப்பூண்டி மாநெல்லுார் சிப்காட் அலுவலகம் அலகு - 1, தனி தாசில்தாராக பணியாற்றி வந்த சரண்யா, திருவள்ளூர் கோட்ட கலால் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

மேலும், திருவள்ளூர் கோட்ட கலால் அலுவலராக பணியாற்றி வந்த உமாசங்கரி, கும்மிடிப்பூண்டி மாநெல்லுார் சிப்காட் அலுவலகம் அலகு - 1, தனி தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

திருவள்ளூர் கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரதாப், முதன் முதலாக அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us