sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கிராவல் மண் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

/

கிராவல் மண் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

கிராவல் மண் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

கிராவல் மண் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்


ADDED : டிச 20, 2024 10:17 PM

Google News

ADDED : டிச 20, 2024 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:ஆந்திர மாநிலத்தில் இருந்து சட்ட விரோதமாக கிரவல் மண் கடத்தி வரப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., ஸ்ரீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்தது.

திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையிலான போலீசார் தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ள பொன்பாடி சோதனைச் சாவடி அருகே நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து தமிழகத்தை நோக்கி வந்த நான்கு டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அதில் அரசு அனுமதியின்றி ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு கிராவல் மண் கடத்தி வருவது தெரிந்தது. இதையடுத்து 4 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us