sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மக்கள் குறைதீர் கூட்டம் 402 மனுக்கள் ஏற்பு

/

மக்கள் குறைதீர் கூட்டம் 402 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 402 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 402 மனுக்கள் ஏற்பு


ADDED : பிப் 11, 2025 12:27 AM

Google News

ADDED : பிப் 11, 2025 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், 402 மனுக்கள் ஏற்கப்பட்டன.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று, மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பொதுமக்கள் மனு அளித்தனர்.

இதில், நிலம் சம்பந்தமாக 120, சமூக பாதுகாப்பு திட்டம் 52, வேலைவாய்ப்பு வேண்டி 80, பசுமை வீடு, அடிப்படை வசதி கோரி 59, இதர துறை 91 என, மொத்தம், 402 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். 'தாட்கோ' வாயிலாக, தமிழ்நாடு துாய்மை பணி நல வாரியத்தின் ஒன்பது உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, 12,500 ரூபாய் வழங்கப்பட்டது.

கூட்டத்தில், பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வெங்கட்ராமன், சத்தியபிரசாத் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us