sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கலெக்டர் ஆபீசில் 415 மனுக்கள் ஏற்பு

/

கலெக்டர் ஆபீசில் 415 மனுக்கள் ஏற்பு

கலெக்டர் ஆபீசில் 415 மனுக்கள் ஏற்பு

கலெக்டர் ஆபீசில் 415 மனுக்கள் ஏற்பு


ADDED : ஜூலை 07, 2025 11:21 PM

Google News

ADDED : ஜூலை 07, 2025 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 415 மனுக்கள் பெறப்பட்டது.

திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்கள், நிலம் சம்பந்தமாக -45, சமூக பாதுகாப்பு திட்டம்- 60, வேலைவாய்ப்பு கோரி- 52, பசுமைவீடு, அடிப்படை வசதிகள் கோரி- 65 மற்றும் இதர துறை 193 என, மொத்தம் 415 மனுக்கள் பெறப்பட்டது.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவி வழங்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us