sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தமிழ் துணை தேர்வில் 681 பேர் 'ஆப்சென்ட்'

/

தமிழ் துணை தேர்வில் 681 பேர் 'ஆப்சென்ட்'

தமிழ் துணை தேர்வில் 681 பேர் 'ஆப்சென்ட்'

தமிழ் துணை தேர்வில் 681 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : ஜூலை 04, 2025 08:35 PM

Google News

ADDED : ஜூலை 04, 2025 08:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நடந்த தமிழ் துணைத்தேர்வில், 681 பேர் தேர்வு எழுத வரவில்லையென, பள்ளிக் கல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மார்ச், ஏப்ரலில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன், ஜூலையில் துணை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பிளஸ் 2 துணை தேர்வு ஏற்கனவே முடிந்துவிட்டது.

நேற்று 10ம் வகுப்பு, பிளஸ் 1 துணை தேர்வு துவங்கியது. இதில், திருவள்ளூர், பொன்னேரி கல்வி மாவட்டத்தில், 16 மையங்களில் தேர்வு நடந்தது. 10ம் வகுப்பு தமிழ் தேர்விற்கு 2,176 பேர் விண்ணப்பித்ததில் 1,856 பேர் தேர்வெழுதினர். 320 பேர் வரவில்லை.

அதேபோல், பிளஸ் 1தமிழ் தேர்விற்கு 2,374 பேர் விண்ணப்பித்ததில், 2,013 பேர் தேர்வெழுதினர். 361 பேர் வரவில்லை. மொத்தம் 681 பேர் தேர்வு எழுத வரவில்லை.






      Dinamalar
      Follow us