sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சூதாடிய 7 பேர் கைது பைக், பணம் பறிமுதல்

/

சூதாடிய 7 பேர் கைது பைக், பணம் பறிமுதல்

சூதாடிய 7 பேர் கைது பைக், பணம் பறிமுதல்

சூதாடிய 7 பேர் கைது பைக், பணம் பறிமுதல்


ADDED : ஜன 26, 2025 02:11 AM

Google News

ADDED : ஜன 26, 2025 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, தாமரைக்குப்பம் கிராமத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, ஊத்துக்கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

தாமரைக்குப்பம் காட்டுப்பகுதியில் சூதாட்டம் நடந்தது தெரிந்து போலீசார் அப்பகுதிக்கு சென்றபோது, அங்கிருந்த சிலர் ஓட்டம் பிடித்தனர். போலீசார் துரத்திச் சென்று பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் போந்தவாக்கம் பழைய காலனி அமாவாசை, 54, ஊத்துக்கோட்டை ராஜா, 40, ஆம்பாக்கம் மது, 52, ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும், தப்பியோடிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

அவர்களிடம் இருந்து, ஒன்பது செட் சீட்டுக்கட்டு, 56 ஆயிரம் ரூபாய், ஐந்து டூ - வீலர்கள், ஐந்து மொபைல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us