sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பட்டாசு கடைக்கு 80 பேர் விண்ணப்பம்

/

பட்டாசு கடைக்கு 80 பேர் விண்ணப்பம்

பட்டாசு கடைக்கு 80 பேர் விண்ணப்பம்

பட்டாசு கடைக்கு 80 பேர் விண்ணப்பம்


ADDED : அக் 22, 2024 08:38 PM

Google News

ADDED : அக் 22, 2024 08:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடை அமைக்க, 80 பேர் இணையத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகை வரும், 31ல் கொண்டாடப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, தற்காலிக பட்டாசு கடை அமைக்க இணையத்தில் விண்ணப்பம் பெறப்பட்டது. இதில், மாவட்டம் முழுதும் 80 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் கூறியதாவது:

தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க விண்ணப்பித்தவர்கள், அமைக்கப்பட உள்ள கடைகளை, வருவாய், தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வு முடிந்ததும், வருவாய் கோட்டாட்சியர் அறிக்கை சமர்ப்பித்ததும் அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us