sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

வாகனங்கள் ஏறி இறங்கி முற்றிலும் சிதைந்த உடல்

/

வாகனங்கள் ஏறி இறங்கி முற்றிலும் சிதைந்த உடல்

வாகனங்கள் ஏறி இறங்கி முற்றிலும் சிதைந்த உடல்

வாகனங்கள் ஏறி இறங்கி முற்றிலும் சிதைந்த உடல்


ADDED : பிப் 18, 2025 09:38 PM

Google News

ADDED : பிப் 18, 2025 09:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:சென்னை -- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் பகுதியில், நேற்று, அதிகாலை 2:00 மணியளவில், ஆந்திராவில் இருந்து, சென்னை நோக்கிய சாலையில், ஆண் ஒருவர் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.

அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியதில், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். சாலையில் அவரது உடல் இருப்பது தெரியாமல், அடுத்தடுத்து வாகனங்கள் ஏறி இறங்கியதில், அவரது உடல் முற்றிலும் சிதைந்து போனது. வழக்கு பதிந்த ஆரம்பாக்கம் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us