sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கடலில் குளித்த சிறுவன் அலையில் சிக்கி மாயம்

/

கடலில் குளித்த சிறுவன் அலையில் சிக்கி மாயம்

கடலில் குளித்த சிறுவன் அலையில் சிக்கி மாயம்

கடலில் குளித்த சிறுவன் அலையில் சிக்கி மாயம்


ADDED : ஜன 17, 2025 10:03 PM

Google News

ADDED : ஜன 17, 2025 10:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழவேற்காடு:சென்னை, செங்குன்றம் அடுத்த தீர்த்தகிரிபட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், 40. இவரது மகன் திலக் பிரசன்னா, 16. இவர், சூரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 11ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று, சுரேஷ்குமார் குடும்பத்தினருடன், பழவேற்காடு கடற்கரை பகுதிக்கு சுற்றுலா வந்தார். லைட்அவுஸ்குப்பம் பகுதியில் உள்ள கடற்கரையில், திலக் பிரசன்னா விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென எழும்பிய ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டு, உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

தகவல் அறிந்த மீனவர்கள் அங்கு விரைந்து செல்வதற்குள், திலக் பிரசன்னா கடல் நீரில் மூழ்கி மாயமானார். திருப்பாலைவனம் போலீசார், மீனவர்கள் உதவியுடன் மாயமான திலக் பிரசன்னாவை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us