sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம் பாப்பரம்பாக்கத்தில் அவதி

/

நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம் பாப்பரம்பாக்கத்தில் அவதி

நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம் பாப்பரம்பாக்கத்தில் அவதி

நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம் பாப்பரம்பாக்கத்தில் அவதி


ADDED : நவ 16, 2024 01:39 AM

Google News

ADDED : நவ 16, 2024 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பாப்பரம்பாக்கம் ஊராட்சி.

இப்பகுதியைச் சேர்ந்த பகுதிவாசிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி ஸ்ரீபெரும்புதுார் மற்றும் பூந்தமல்லி சென்று வருகின்றனர்.

பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பகுதிவாசிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் மாணவ,மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us