sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 ரூ.2 லட்சத்தில் சீரமைத்தும் திறக்கப்படாத சுகாதார வளாகம்

/

 ரூ.2 லட்சத்தில் சீரமைத்தும் திறக்கப்படாத சுகாதார வளாகம்

 ரூ.2 லட்சத்தில் சீரமைத்தும் திறக்கப்படாத சுகாதார வளாகம்

 ரூ.2 லட்சத்தில் சீரமைத்தும் திறக்கப்படாத சுகாதார வளாகம்


ADDED : நவ 16, 2025 02:19 AM

Google News

ADDED : நவ 16, 2025 02:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு: சுகாதார வளாகம், 2 லட்சம் ரூபாயில் சீரமைக்கப்பட்டும், திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால், கர்லம்பாக்கம் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பள்ளிப்பட்டு ஒன்றியம், கர்லம்பாக்கம் கிராமத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகம், ஐந்து ஆண்டுகளாக யாரும் பயன்படுத்தாமல் சீரழிந்து கிடந்தது.

சமீபத்தில், 2 லட்சம் ரூபாயில் சீரமைக்கப்பட்டது. ஆனாலும், பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் தொடர்ந்து பூட்டியே கிடக்கிறது.

மேலும், இந்த சுகாதார வளாகம், ஏரிக்கரையை ஒட்டி பள்ளமான பகுதியில் அமைந்துள்ளதால், இந்த வளாகத்தை சுற்றிலும் மழைநீர் தேங்கி நிற்கிறது .

எனவே, சுகாதார வளாகத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us