sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கோட்டாட்சியர் அலுவலகங்களில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

/

கோட்டாட்சியர் அலுவலகங்களில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

கோட்டாட்சியர் அலுவலகங்களில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

கோட்டாட்சியர் அலுவலகங்களில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்


ADDED : பிப் 15, 2024 01:43 AM

Google News

ADDED : பிப் 15, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளுர் மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், நாளை நடைபெறுகிறது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளுர் மாவட்டத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரி வருவாய் கோட்ட அலுவலகங்களில், நாளை காலை 10:00 மணிக்கு நடக்கிறது.

இக்கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மை பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, பொதுப்பணி, வருவாய், ஊரக வளர்ச்சி, மற்றும் வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் பங்கேற்க வேண்டும்.

வருவாய் கோட்ட அளவில் தீர்க்கப்படாத மனுக்கள் மட்டும் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

அந்தந்த கோட்ட அளவிலான விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகங்களில் பங்கேற்று பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us