sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

புதராக மாறிய நகராட்சி குழந்தைகள் மையம்

/

புதராக மாறிய நகராட்சி குழந்தைகள் மையம்

புதராக மாறிய நகராட்சி குழந்தைகள் மையம்

புதராக மாறிய நகராட்சி குழந்தைகள் மையம்


ADDED : நவ 15, 2024 02:10 AM

Google News

ADDED : நவ 15, 2024 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்,:நகராட்சி குழந்தைகள் மைய கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகளால், உறுதி தன்மை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் நகராட்சி சார்பில், சத்தியமூர்த்தி தெருவில் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி மற்றும் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த கட்டடம் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில், முறையாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதன் காரணமாக, கட்டடத்தின் மேல்பகுதியில், செடிகள் வளர்ந்து புதராக காட்சியளிக்கிறது. அருகில் உள்ள குடிநீர் தொட்டியைச் சுற்றிலும், சுகாதாரமின்றி காணப்படுகிறது.

இதன் காரணமாக, கட்டடத்தின் உறுதி தன்மை பாதிப்பதுடன், குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே, குழந்தைகள் மைய கட்டடத்தில் வளர்ந்துள்ள செடிகளை அப்புறப்படுத்தி, சுகாதாரம் பேண வேண்டும் என, பெற்றோர்கள், நகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us