ADDED : அக் 01, 2024 07:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே செங்கரை கிராமம், புதிய காலனியில் வசித்து வந்தவர் பழனி, 46. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, மாத்திரை சாப்பிட்டு வந்தார்
கடந்த 11ம் தேதி வீட்டில் மயங்கி விழுந்தவர், அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.