sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சமுதாய கூடம் அமைக்க கோரிக்கை

/

சமுதாய கூடம் அமைக்க கோரிக்கை

சமுதாய கூடம் அமைக்க கோரிக்கை

சமுதாய கூடம் அமைக்க கோரிக்கை


ADDED : அக் 02, 2024 09:30 PM

Google News

ADDED : அக் 02, 2024 09:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது பெரியகளக்காட்டூர், சின்னகளக்காட்டூர், ஜே.எஸ்.ராமாபுரம் உள்ளிட்ட கிராமங்கள். இந்த கிராமங்களில் 8,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமங்களைச் சேர்ந்தோர் தங்கள் குடும்ப விழாக்களை சின்னம்மாபேட்டை, தக்கோலம் உள்ளிட்ட் பகுதிகளில் தனியார் மண்டபங்களில் நடத்தி வருகின்றனர்.

இதனால், அவர்களுக்கு பணச் செலவு அதிகரிப்பதோடு, நேரமும் விரயமாகிறது. இதனால், பகுதிவாசிகள் தங்கள் இல்ல சுபநிகழ்ச்சிகளை நடத்த கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, மக்களின் பணச்செலவை குறைக்கவும், வீண் அலைச்சலை போக்கவும் ஒன்றிய அதிகாரிகள் பெரியகளக்காட்டூர் ஊராட்சியில் சமுதாய கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us