sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மின் விசிறியில் பாம்பு சிறுவாபுரியில் பரபரப்பு

/

மின் விசிறியில் பாம்பு சிறுவாபுரியில் பரபரப்பு

மின் விசிறியில் பாம்பு சிறுவாபுரியில் பரபரப்பு

மின் விசிறியில் பாம்பு சிறுவாபுரியில் பரபரப்பு


ADDED : ஜன 30, 2024 07:56 PM

Google News

ADDED : ஜன 30, 2024 07:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். கோவில் பிரகாரத்தின் வெளியே பக்தர்கள் காத்திருக்கும் வரிசைகள் அடங்கிய அறை உள்ளது.

அங்குள்ள மின் விசிறி ஒன்றில், நான்கு அடி நீள கட்டுவிரியன் பாம்பு சுருண்டு கிடந்தது. அச்சம் அடைந்த பக்தர்கள், கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.

பொன்னேரி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள், பாம்பை பிடித்து, வனப்பகுதியில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us