sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பைக் விபத்தில் வாலிபர் பலி

/

பைக் விபத்தில் வாலிபர் பலி

பைக் விபத்தில் வாலிபர் பலி

பைக் விபத்தில் வாலிபர் பலி


ADDED : நவ 17, 2024 01:41 AM

Google News

ADDED : நவ 17, 2024 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்,

திருவள்ளூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர்பலியானார்.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சரத்குமார், 27. வேலுார் மாவட்டம் பொய்கை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 42. இவர்கள் இருவரும் ஸ்பெளண்டர் பிளஸ் பைக்கில் கடந்த, 14ல் திருத்தணியில் இருந்து திருவள்ளூர் சென்றனர். அப்போது, பின்னால் வேகமாக வந்த மகேந்திரா ஜீப், பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

சரத்குமார், சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பலியானார்.

திருவள்ளூர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us