sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 கடன் வாங்கி கொடுத்ததால் விபரீதம்: வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

/

 கடன் வாங்கி கொடுத்ததால் விபரீதம்: வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

 கடன் வாங்கி கொடுத்ததால் விபரீதம்: வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

 கடன் வாங்கி கொடுத்ததால் விபரீதம்: வாலிபர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : டிச 16, 2025 04:38 AM

Google News

ADDED : டிச 16, 2025 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை: கடன் தொல்லையால் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், கணவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஊத்துக்கோட்டை அடுத்த மேலக்கரமனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பரத், 32; பெட்ரோல் பங்க் ஊழியர். இவரது மனைவி கிரிஜா. பரத், தன் நண்பர்களுக்கு 13 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்நிலையில், நண்பர்கள் பணத்தை திருப்பி கொடுக்காததால், கடன் கொடுத்தவர்கள் கிரிஜாவிடம் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு, கிரிஜா தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனால், மனஉளைச்சலில் இருந்து வந்த பரத், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பென்னலுார்பேட்டை போலீசார், சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us