sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

 சாலைகளை பசுமையாக்க நடவடிக்கை

/

 சாலைகளை பசுமையாக்க நடவடிக்கை

 சாலைகளை பசுமையாக்க நடவடிக்கை

 சாலைகளை பசுமையாக்க நடவடிக்கை


ADDED : ஜன 02, 2026 05:27 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்: ''திருவள்ளூர் மாவட்ட சாலைகளில், வனத்துறையுடன் ஊரக வளர்ச்சி துறை இணைந்து, மரக்கன்றுகள் நட்டு, பசுமை சாலைகளாக மாற்றப்படும் என,'' கலெக்டர் பிரதாப் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை சார்பில், பூண்டி ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் பிரதாப் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மற்றும் வனத்துறை மூலமாக, மரக்கன்றுகளை சாலையின் இருபுறங்களிலும் அமைத்து, மாவட்டத்தை பசுமையாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us