sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

50 சதவீத மானியத்தில் வேளாண் விசை கருவி

/

50 சதவீத மானியத்தில் வேளாண் விசை கருவி

50 சதவீத மானியத்தில் வேளாண் விசை கருவி

50 சதவீத மானியத்தில் வேளாண் விசை கருவி


ADDED : டிச 07, 2024 12:25 AM

Google News

ADDED : டிச 07, 2024 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:வேளாண் பொறியியல் துறை சார்பில், விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் விசை கருவி வழங்கப்பட உள்ளது.

திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு பவர் டில்லர் மற்றும் விசைக்களை எடுக்கும் கருவி மானிய விலையில் வேளாண் இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் வாயிலாக, விவசாயத்தில் வேலையாட்கள் பற்றாக்குறை நிவர்த்தி செய்வதோடு, குறித்த காலத்தில் பயிர் சாகுபடி செய்திடவும் இயலும்.

சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம்; இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரியில் செயல்படும் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us