sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மதுபாட்டில் விற்றவர் கைது

/

மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது


ADDED : நவ 11, 2025 07:53 PM

Google News

ADDED : நவ 11, 2025 07:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி: திருத்தணி நகராட்சியில், சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மதுவிலக்கு பிரிவு போலீசார், அரசு போக்குவரத்து பணிமனை அருகே உள்ள நேதாஜி நகரில், நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மதுபாட்டில்கள் விற்பனை செய்த வாலிபரை கைது செய்த போலீசார், 20க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், திருத்தணி நேதாஜி நகரைச் சேர்ந்த ஓம்குமார், 42, என்பது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us