sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மதுபாட்டில் கடத்தியவர் கைது

/

மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது


ADDED : ஏப் 19, 2025 10:03 PM

Google News

ADDED : ஏப் 19, 2025 10:03 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:திருத்தணி நகரத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று, ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார், திருத்தணி - அரக்கோணம் சாலை, வள்ளியம்மாபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது, வாகனத்தில் 30 மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், திருத்தணி எம்.ஜி.ஆர்., நரைச் சேர்ந்த ரங்கன், 45, என்பவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us