sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மதுபாட்டில் கடத்தியவர் கைது

/

மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது

மதுபாட்டில் கடத்தியவர் கைது


ADDED : அக் 21, 2025 11:14 PM

Google News

ADDED : அக் 21, 2025 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு: கனகம்மாசத்திரத்தில் மதுவிலக்கு போலீசார் நடத்திய வாகன சோதனையில், 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று, கனகம்மாசத்திரம் கூட்டுச்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த நபரை மடக்கி போலீசார் விசாரித்தனர்.

அவர், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த சிவகுமார், 54, என்பதும், கனகம்மாசத்திரம் அருகே ஆந்திர மாநில எல்லையில் உள்ள டாஸ்மாக் கடையில், 30 மதுபாட்டில்களை வாங்கியதும் தெரியவந்தது.

மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், சிவகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us