sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பட்டாசு வெடிப்பதில் தகராறு வாலிபர் மண்டை உடைப்பு

/

பட்டாசு வெடிப்பதில் தகராறு வாலிபர் மண்டை உடைப்பு

பட்டாசு வெடிப்பதில் தகராறு வாலிபர் மண்டை உடைப்பு

பட்டாசு வெடிப்பதில் தகராறு வாலிபர் மண்டை உடைப்பு


ADDED : அக் 21, 2025 11:14 PM

Google News

ADDED : அக் 21, 2025 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடுங்கையூர்: பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் மண்டை உடைந்தது.

கொடுங்கையூர், கடும்பாடி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், 28. இவர், தன் நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த பசுபதி, ஆனந்த் குருபாலன் ஆகியோருடன் சேர்ந்து, நேற்று முன்தினம் இரவு வீட்டருகே பட்டாசு வெடித்தார்.

அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த மோகன்ராஜ், ரவிகுமார் ஆகியோர் மீது பட்டாசு தீப்பொறி பட்டதால், இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

இதில், ரவிகுமாரின் மண்டை உடைந்து, 3 தையல் போடப்பட்டுள்ளது. மணிகண்டன் தலையிலும் அடிப்பட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து, நேற்று இருதரப்பினர் கொடுத்த புகாரின்படி, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us