sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கட்டடம் இல்லாமல் அங்கன்வாடி குழந்தைகள் அவதி

/

கட்டடம் இல்லாமல் அங்கன்வாடி குழந்தைகள் அவதி

கட்டடம் இல்லாமல் அங்கன்வாடி குழந்தைகள் அவதி

கட்டடம் இல்லாமல் அங்கன்வாடி குழந்தைகள் அவதி


ADDED : பிப் 22, 2024 11:14 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:14 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடுதிருவாலங்காடு ஒன்றியம் பெரியகளக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்டது ஜே .எஸ். ராமாபுரம் கிராமம்.

இங்கு அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் அமைந்திருந்த அங்கன்வாடி மையத்தில், 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்தனர்.

இந்நிலையில், கடந்தாண்டு அங்கன்வாடி மையம் பழுதடைந்த காரணத்தால் இடிக்கப்பட்டது. இதனால் அங்கன்வாடி மையம் தற்காலிகமாக தனியார் இடத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.

இங்கு இட நெருக்கடியால் குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.

எனவே அங்கன்வாடி மையம் அகற்றப்பட்ட இடத்தில் புதிதாக கட்டடம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us