sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கொலை செய்ய சதி மேலும் ஒருவர் கைது

/

கொலை செய்ய சதி மேலும் ஒருவர் கைது

கொலை செய்ய சதி மேலும் ஒருவர் கைது

கொலை செய்ய சதி மேலும் ஒருவர் கைது


ADDED : ஏப் 16, 2025 09:48 PM

Google News

ADDED : ஏப் 16, 2025 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

​திருமழிசை:திருமழிசை பகுதியில் எபி என்ற எபனேசர், கடந்த 2024 செப்டம்பர் மாதம், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மண்ணுார் பகுதியில் படுகொலை செய்யப்பட்டார்.

இதற்கு பழிக்குப் பழியாக கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய ஏழு பேரில் லோகேஷ்வரன், 22, ராபர்ட் கிருபாகரன், 25, ஹரிசுதன், 21, ஆகிய மூவரை, கடந்த 15ம் தேதி இரவு பூந்தமல்லி உதவி கமிஷனர் தலைமையில், வெள்ளவேடு போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

தப்பியோடிய நான்கு பேரை தேடி வந்த நிலையில், நேற்று திருமழிசையைச் சேர்ந்த கவியரசு, 26, என்பவரை வெள்ளவேடு போலீசார் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us