sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கஞ்சா கடத்தல் வழக்கு மேலும் ஒருவர் கைது

/

கஞ்சா கடத்தல் வழக்கு மேலும் ஒருவர் கைது

கஞ்சா கடத்தல் வழக்கு மேலும் ஒருவர் கைது

கஞ்சா கடத்தல் வழக்கு மேலும் ஒருவர் கைது


ADDED : ஏப் 23, 2025 02:38 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே, கடந்த 13ம் தேதி ஆந்திராவில் இருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு பதிந்த கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், கஞ்சா கடத்திய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுகன், 20, தனுஷ், 23, ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ்பாபு, 22, என்பவர் கஞ்சா வாங்கி வருவதற்கு பணம் கொடுத்தது தெரியவந்தது. கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், நேற்று முகேஷ்பாபுவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us