sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

/

கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது


ADDED : ஆக 07, 2025 02:08 AM

Google News

ADDED : ஆக 07, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் வசித்தவர் முருகன், 26. அங்குள்ள ஏரிக்கரை பகுதியில், கடந்த மாதம், 31ம் தேதி, மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

ஆரம்பாக்கம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 11 பேர் கொண்ட கும்பல், கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதில், ஏற்கனவே ஒன்பது பேர் போலீசார் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், நேற்று பொன்னேரியை சேர்ந்த லவன்குமார், 36, என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுவரை, மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us