sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

12 முதுநிலை வருவாய் ஆய்வாளர் நியமனம்

/

12 முதுநிலை வருவாய் ஆய்வாளர் நியமனம்

12 முதுநிலை வருவாய் ஆய்வாளர் நியமனம்

12 முதுநிலை வருவாய் ஆய்வாளர் நியமனம்


ADDED : செப் 24, 2025 09:30 PM

Google News

ADDED : செப் 24, 2025 09:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், 12 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, 'குரூப் - 2ஏ' தேர்வின் மூலம், முதுநிலை வருவாய் ஆய்வாளர் பணிக்கு தேர்வானவர்களில் 12 பேர், திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டனர்.

அவர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது.

இதில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர், 12 பேருக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.,க்கள் ராஜேந்திரன் - திருவள்ளூர், சந்திரன் - திருத்தணி, கோவிந்தராஜன் - கும்மிடிப்பூண்டி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us