sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கடனை திரும்ப கேட்டவர் மீது தாக்குதல்

/

கடனை திரும்ப கேட்டவர் மீது தாக்குதல்

கடனை திரும்ப கேட்டவர் மீது தாக்குதல்

கடனை திரும்ப கேட்டவர் மீது தாக்குதல்


ADDED : ஜூன் 15, 2025 08:08 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 08:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த வெங்கல்ராஜகுப்பத்தில், கடனை திரும்ப கேட்டவரை தாக்கியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பள்ளிப்பட்டு அடுத்த வெங்கல்ராஜகுப்பத்தைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம், 61. இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த அருள், 30, என்பவருக்கு, 10,000 ரூபாய் கடனாக கொடுத்திருந்தார்.

நேற்று முன்தினம் பணத்தை திரும்ப தரும்படி கேட்டதற்கு, ஆத்திரமடைந்த அருள், அவரது கையில் இருந்த திருப்புளியால், சொக்கலிங்கத்தின் கன்னத்தில் குத்தினார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினரையும், திருப்புளியை காட்டி மிரட்டினார்.

இதுகுறித்து பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us