sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணவாள நகரில் ஆட்டோ எரிப்பு 'சிசிடிவி' காட்சியால் பரபரப்பு

/

மணவாள நகரில் ஆட்டோ எரிப்பு 'சிசிடிவி' காட்சியால் பரபரப்பு

மணவாள நகரில் ஆட்டோ எரிப்பு 'சிசிடிவி' காட்சியால் பரபரப்பு

மணவாள நகரில் ஆட்டோ எரிப்பு 'சிசிடிவி' காட்சியால் பரபரப்பு


ADDED : பிப் 15, 2024 02:23 AM

Google News

ADDED : பிப் 15, 2024 02:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாள நகரைச் சேர்ந்தவர் சரவணன், 34; ரவுடி. இவர், கடந்த நவம்பர் மாதம், சென்னை புழல் சிறையிலிருந்து கோட்டாட்சியர் நன்னடத்தை விதியின் கீழ் வெளியே வந்தார்.

தற்போது வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 6ம் தேதி இரவு தன் வீட்டருகே உள்ள அவ்வையார் தெருவில் ஆட்டோவை நிறுத்தியுள்ளார்.

மறுநாள் காலை எழுந்து பார்க்கும் போது, ஆட்டோ தீவைத்து கொளுத்தப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில், 7ம் தேதி அதிகாலை 12:06 மணிக்கு மர்ம நபர் ஒருவர், சரவணன் ஆட்டோவில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துவிட்டு, சாதாரணமாக நடந்து சென்றார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது, தன் நண்பர் குமரன் என தெரியவந்தது.

இதுகுறித்து சரவணன், மணவாள நகர் காவல் நிலையத்தில், எனக்கும், என் நண்பரான குமரனுக்கும் தகராறு ஏற்பட்டது. அதன் காரணமாக, குமரன் என் ஆட்டோவை தீயிட்டு கொளுத்தியதாக புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us